தாலி கட்டிய கையோடு ஜனநாயக கடமையாற்றிய புதுமணத் தம்பதி

Update: 2024-04-26 12:32 GMT

கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு வாக்கு சாவடிக்கு சென்று, புதுமண தம்பதி, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட எடையாபுரம் பகுதியை சேர்ந்த அகிலா சரத் என்ற புதுமண தம்பதி, இன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வாக்கு சாவடி மையத்திற்கு நேரில் சென்று, வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்