"அரசியலமைப்பின்படி எதிர்கட்சிகளுடன் ஆலோசிக்க வேண்டும்" - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ் மக்களவை கொறடா)

இந்திய அரசியலமைப்பின் நோக்கம் எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசிப்பது என்றும், நாக்பூரில் எடுக்கும் மத்திய அரசின் முடிவை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு என்றும் காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-26 14:06 GMT
இந்திய அரசியலமைப்பின் நோக்கம் எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசிப்பது என்றும், நாக்பூரில் எடுக்கும் மத்திய அரசின் முடிவை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு என்றும் காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்