ஜெயலலிதா படத்திற்கு சசிகலா மரியாதை: ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் - சசிகலா வேண்டுகோள்

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர, தொண்டர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2021-02-24 10:04 GMT
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர, தொண்டர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தியாகராயநகர் வீட்டில், ஜெயலலிதா உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பேசிய சசிகலா, ஜெயலலிதா சொல்லியதை போல், 100 ஆண்டுகள் அவரது ஆட்சி தொடர வேண்டும் என்றார். விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்