வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-09-20 13:25 GMT
வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை  முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மசோதாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாமல், மத்திய பாஜக அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்