"யாரையும் நம்பி நான் இல்லை" - 80-திலும் ஓயாத உழைப்பு.. கலங்க வைக்கும் மூதாட்டியின் நிலை

Update: 2024-05-01 07:48 GMT

யாரையும் சார்ந்து இருக்காமல் 80 வயதிலும் குப்பைகளை சேகரித்து தொழில் செய்யும் கூன் விழுந்த மூதாட்டியின் உழைப்பு, உழைப்பாளர் தின கொண்டாடத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. பிள்ளைகள் கைவிட்ட நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளை சாலையில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பசியாறிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்