கொரோனா தடுப்பு: அரசு முறையாக செயல்படவில்லை - காங்கிரஸ் கட்சி போராட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா தடுப்பில் முறையாக எடியூரப்பா அரசு செயல்படவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-20 12:58 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா தடுப்பில் முறையாக எடியூரப்பா அரசு செயல்படவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் பொருள் விற்பனை குழுவில் சட்டத் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்