டெல்லி கலவரம் - பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார் கெஜ்ரிவால்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

Update: 2020-02-27 02:51 GMT
கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள மக்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சந்தித்தனர். முக்கிய பகுதிகளுக்கு சென்ற அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிய தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்