டெல்லி கலவரம், ராணுவத்தை அனுப்ப கோரிக்கை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி கலவரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி காவல்துறையால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-26 08:33 GMT
டெல்லி கலவரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி காவல்துறையால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். காவல்துறை, அதன் அனைத்து முயற்சிகளையும் மீறி, நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் முடியவில்லை எனக் கூறியுள்ள அவர்,  ராணுவத்தை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தான் கடிதம் எழுதி இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்