பணப்பட்டுவாடா செய்த பாஜக ஆதரவாளர்கள் : தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

கர்நாடக மாநிலம் , HOSAKOTE தொகுதி இடைத்தேர்தலில், பாஜக பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

Update: 2019-12-03 10:43 GMT
கர்நாடக மாநிலம் , HOSAKOTE தொகுதி இடைத்தேர்தலில், பாஜக பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. சித்தானாபூரா , கங்களூர் கிராமங்களில் பாஜக வேட்பாளர் நாகராஜ், வாகன பிரசாரத்தில் ஈடுபட்ட  போது அவரது ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக, வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்