விசைத்தறி மற்றும் பெடல் தறி நெசவு கூலி உயர்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் நெசவுத்துறைக்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

Update: 2019-07-16 10:02 GMT
சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் நெசவுத்துறைக்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தார். நெசவாளர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்றார். கூலி உயர்வு மற்றும் கடன்களுக்கான வட்டி சுமையை குறைக்க மானியம் உயர்வு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்