"தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக" - ஹெச். ராஜா

சென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுக தான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.

Update: 2019-06-17 02:37 GMT
சென்னையில் தண்ணீர் பிரச்சினைக்கு காரணம் திமுகதான் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா குற்றம் சாட்டினார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏரிகளை ஆக்கிரமித்து வள்ளுவர் கோட்டம் போன்றவற்றை கட்டியது திமுக என்றும், திமுக ஆட்சியில் நீர் மேலாண்மை இல்லாததால் தற்போது தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்