வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மை வேண்டும் - சந்திரபாபு நாயுடு

வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Update: 2019-05-21 20:12 GMT
வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்