21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்த வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Update: 2019-02-12 04:52 GMT
தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவும் கால விரயமும் குறையும் என்று கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்