தமிழக பாஜகவினர் உடன் பிரதமர் கலந்துரையாடல் - பிரதமர் மோடி

மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-13 11:33 GMT
பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் மயிலாடுதுறை  மாவட்டங்களை சேர்ந்த பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பாஜகவினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று தெரிவித்தார். பாஜக, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது, ஒருசிலரோ அவர்களின் குடும்பத்திற்காக பாடுபடுகிறார்கள் என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்