தமிழக மீனவர்கள் கைது - வாசன் கண்டனம்

நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-13 11:11 GMT
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தமிழகம் திரும்பவும், அவர்களின் படகுகளை மீட்டு கொண்டு வரவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்