ஜனநாய நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது - தினகரன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜனநாய நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.

Update: 2019-01-07 14:20 GMT
இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தான் வெற்றி பெறும் என்பதை உணர்ந்து, அதிமுகவிற்கு திமுகவும் துணை போவதாகவும், அது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுவதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்