கஜா புயல் நிவாரணம், மறுவாழ்வு பணி விரைவுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு - அமைச்சர் உதயகுமார்

"முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்"

Update: 2018-12-29 09:46 GMT
கஜா புயல் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். திருமங்கலம் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் சிவரக்கோட்டையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், கஜா புயல் மறுவாழ்வு பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்