கஜா புயல்: "அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை" - கமல்ஹாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-30 18:47 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஒரத்தநாடு அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தில் புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான தென்னந்தோப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். புயலால் பாதிக்கப்பட்ட ஒரு தென்னை மரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தேவை என விவசாயிகள் கேட்பதாகவும் கமல்ஹாசன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்