மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்

மேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-28 01:52 GMT
மேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர்
சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மேகதாது விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டை போட, கர்நாடகா விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்