ரயில் நிலையத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்ந்து காலதாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து 50க்கும் மேற்பட்ட போலீசார் நாகர்கோவிலில் போராட்டம் நடத்தினர். c

Update: 2018-11-20 02:40 GMT
பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுங்கள் என்று பயணி ஒருவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர், போலீசார் முன்பாகவே பயணி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்