இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் - பொன் ராதாகிருஷ்ணன்

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Update: 2018-10-27 19:35 GMT
* இலங்கையில்  ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராஜபக்சே அப்ரூவராக மாறியுள்ளார் என  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

* சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அப்போதைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசே காரணம் என ராஜபக்சே கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் ராஜபக்சே ஒரு கருவி என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்