எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-10-13 16:07 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்
என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநர், என்ன செய்து கொண்டிருக்கிறார் ? என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற தேர்தலில், கூட்டணி நிச்சயம் இருக்கும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, டாக்டர் அன்புமணி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்