தினகரன் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டார் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்பு உள்ளிட்ட தனிமையான சந்திப்புகளில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-08 11:41 GMT
மயிலாடுதுறையில், காவிரி அந்திம புஷ்கர விழாவில் கலந்து கொண்ட அவர், தனிப்பட்ட சந்திப்பை வெளியில் சொன்னதால் தினகரன், தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகவும் விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்