தினகரன் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டார் - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்பு உள்ளிட்ட தனிமையான சந்திப்புகளில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில், காவிரி அந்திம புஷ்கர விழாவில் கலந்து கொண்ட அவர், தனிப்பட்ட சந்திப்பை வெளியில் சொன்னதால் தினகரன், தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகவும் விமர்சித்தார்.