காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களை மறந்து விடும் - அமித்ஷா விமர்சனம்

காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் மக்களை மறந்து விடும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

Update: 2018-10-06 16:33 GMT
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பாஜக ஏழைகளுக்காக பாடுபடும் கட்சி என்றார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் பாஜக ஆட்சி ஏழைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பாடுபட்டு வருவதாக அமித்ஷா தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்