முதலமைச்சர் வாகனத்தை பின் தொடர்ந்த கார்..!

நாகர்கோவிலில் இருந்து சாலை வழியாக மதுரை நோக்கி முதலமைச்சர் பழனிசாமி பயணம் செய்தபோது அவரின் பாதுகாப்பு வாகனத்தை மர்ம நபர்கள் காரில் பின் தொடர்ந்துள்ளனர்.

Update: 2018-09-23 10:42 GMT
நாகர்கோவிலில் இருந்து சாலை வழியாக மதுரை நோக்கி முதலமைச்சர் பழனிசாமி பயணம் செய்தபோது அவரின் பாதுகாப்பு வாகனத்தை மர்ம நபர்கள் காரில் பின் தொடர்ந்துள்ளனர். அந்த காரை போலீஸார் வழிமறித்தும் நிறத்தவில்லை. 

இதையடுத்து  சாத்தூரை அடுத்த சின்னஓடைபட்டி பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த காவல் ஆய்வாளர் வாகனம் மீது அந்த கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து காரில் இருந்த பாண்டிமணி, பாலமுருகன், காந்தாரிமுத்து மூன்று பேரை சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த அந்த மூவரும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்