தொழில் நிறுவனங்கள் வெளிமாநிலம் செல்ல அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் - கமல்ஹாசன்

தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் வெளிமாநிலம் நோக்கி செல்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறை கூறினார்.

Update: 2018-09-21 05:28 GMT
திருப்பூரில் பல்வேறு இடங்களில் மக்களை சந்திந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  இறுதியாக ஏற்றுமதியாளர்களை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் வெளிமாநிலம் நோக்கி செல்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் தொலைநோக்கு பார்வை குறைவே காரணம் என குறை கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்