மோதிய கொண்ட இரு குடும்பங்கள்..வீட்டின் ஓடுகளை அடித்து நொறுக்கும் பயங்கர காட்சிகள்

Update: 2024-04-27 05:25 GMT

மோதிய கொண்ட இரு குடும்பங்கள்..வீட்டின் ஓடுகளை அடித்து நொறுக்கும் பயங்கர காட்சிகள் - பெரும் அதிர்ச்சி

நாமக்கல் பொன்னேரி கிராமத்தில், வசிக்கும் விஜயகுமார் என்பவருக்கும், ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலம் அளப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. விஜயகுமாரின் குடும்பத்தினரை, ராஜேந்திரன் குடும்பத்தினர் தாக்கியதுடன், வீட்டின் ஓடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சேதமடைந்த அந்த வீட்டிலேயே குடியிருக்கும் விஜயகுமார் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்தும், இதுவரை நவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்