"பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டார்கள்" - தினகரன்

பதவியில் இருப்பவர்கள், பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு சேவகம் செய்துவருவதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்

Update: 2018-09-20 20:36 GMT
பதவியில் இருப்பவர்கள், பதவியில் ஏற்றியவர்களை மறந்துவிட்டு மத்திய அரசுக்கு சேவகம் செய்துவருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். உடுமலையில் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்