3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்

காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-17 20:37 GMT
காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகிய 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய நாட்டையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாப்போம் என்ற பிரச்சார பயணம் தொடங்கியது. அப்போது பேட்டியளித்த முத்தரசன் இவ்வாறு தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்