கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
பொதுக்கூட்டங்கள் நடத்தி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தினகரன் பொதுக்கூட்டங்கள் நடத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவொற்றியூரில் குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.