"எத்தனை திமுக வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கலைக்கும் எண்ணம் ஈடேறாது" - முதலமைச்சர்

திமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை என்றும் அதில் அ.தி.மு.க. தலையிடாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

Update: 2018-08-30 09:30 GMT
* மேட்டூர் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
* முக்கொம்பு அணை உடையும் அபாயத்தில் உள்ளதாக கூறுவது தவறான கருத்து
* முக்கொம்பு பகுதியில் புதிய அணை கட்டப்படும்
* எத்தனை திமுக வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் கலைக்கும் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது
* திமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை
* பிற கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்ய அதிமுக தயாராக இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்