முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர் சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதா ஆன்மாவே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-21 03:25 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில், ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து விட்டதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதிநுட்பத்துடன் ஆக்கபூர்வமாக சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மாவே காரணம் என்றும் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்