விரைவில் திமுகவின் தலைவராக போகிறார் ஸ்டாலின்- துரைமுருகன்

கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

Update: 2018-08-14 08:05 GMT
அவர் "என் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என இருந்தேன்" என்றும்,  "உறங்கும் நேரம் தவிர கருணாநிதியுடன் இருக்கும் வாய்ப்பு பெற்றேன்" என்றும், "அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடல், சண்டை, மன வருத்தம் இல்லை" எனவும் ,சுயமரியாதையை இழக்க கூடாது என கருணாநிதி அடிக்கடி சொல்வார்" என்றும்; அண்ணா, கருணாநிதி இதயத்துடன் 3 இதயங்களை பெற்றவர் என்றும், மேலும் தி.மு.க.வுக்கு ஆலமரம்போல ஸ்டாலின் இருக்கிறார் எனவும் விரைவில் திமுகவின் தலைவராக போகிறார் ஸ்டாலின் எனவும் துரைமுருகன் பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்