கருணாநிதிக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்

கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும், இதயங்களிலும் கருணாநிதி வாழ்வார் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

Update: 2018-08-09 02:59 GMT
கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும், இதயங்களிலும் கருணாநிதி வாழ்வார் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், கருணாநிதியின் பல்வேறு சாதனைகளை, பிரதமர் நரேந்திரமோடி பட்டியலிட்டு உள்ளார். சமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி என்றும் பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்