அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன.

Update: 2018-07-10 14:23 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில், சுகாதாரத்துறைக்கு முதல் பரிசையும், வீட்டு வசதி மற்றும் நெடுஞ்சாலை ஆகிய இரு துறைகளுக்கு 2-வது பரிசையும், கைத்தறி, வேளாண் மற்றும் பொதுப்பணி ஆகிய 3 துறைகளுக்கு 3-வது பரிசையும் முதலமைச்சர் வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்