மேலாண்மை ஆணையம் வந்தவுடன், காவிரியிலிருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை - சி.வி. சண்முகம்

காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், தமிழகத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி. சண்முகம்

Update: 2018-06-09 09:59 GMT
காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், காவிரியில் தமிழகத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்