நீங்கள் தேடியது "Open Mettur Dam on June 12"

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...
15 May 2019 8:40 AM GMT

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...

காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி விவகாரம்: சட்டத்திற்குபட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்
9 Jun 2018 10:36 AM GMT

காவிரி விவகாரம்: சட்டத்திற்குபட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்திற்குபட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா

மேலாண்மை ஆணையம் வந்தவுடன், காவிரியிலிருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை - சி.வி. சண்முகம்
9 Jun 2018 9:59 AM GMT

மேலாண்மை ஆணையம் வந்தவுடன், காவிரியிலிருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை - சி.வி. சண்முகம்

காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், தமிழகத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி. சண்முகம்

காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக செயல்படும்- மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் நம்பிக்கை
9 Jun 2018 2:14 AM GMT

காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக செயல்படும்- மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் நம்பிக்கை

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி காவிரி ஆணையம் உறுதியாக செயல்படும் என்று மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது - காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்
8 Jun 2018 3:01 PM GMT

முதலமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது - காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க இயலாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது வேதனை அளிப்பதாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
8 Jun 2018 6:35 AM GMT

"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு