முதலமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது - காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க இயலாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது வேதனை அளிப்பதாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது - காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்
x
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க இயலாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது வேதனை அளிப்பதாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

"முதலமைச்சர் அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது", "தமிழக விவசாயிகள் கடன் சுமையில் இருக்கிறார்கள்" - வரதராஜன், விவசாயி 

மத்திய அரசுக்கு சாதகமாக  முதலமைச்சர் செயல்படுகிறாரா? காவிரி டெல்டா விவசாயிகள் சந்தேகம் - தனபாலன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

Next Story

மேலும் செய்திகள்