"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" * சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு * "அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது"..


ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ​​தொடர்பாக ஆய்வு நடத்திய துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.





Next Story

மேலும் செய்திகள்