காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக செயல்படும்- மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் நம்பிக்கை

உச்சநீதிமன்றம் உத்தரவின் படி காவிரி ஆணையம் உறுதியாக செயல்படும் என்று மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக செயல்படும்- மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் நம்பிக்கை
x
உச்சநீதிமன்றம் உத்தரவின் படி காவிரி ஆணையம் உறுதியாக செயல்படும் என்று மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நதிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு ஆணையம் அமைக்கப்பட்டு விட்டதால் ஆணையம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி செயல்படும் என்று அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்தார்  


Next Story

மேலும் செய்திகள்