ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

Update: 2018-04-11 07:46 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் மீது ஏறி, போராடிய பாமக தொண்டர் மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார்..
Tags:    

மேலும் செய்திகள்