ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று - ராஜஸ்தான் சுகாதாரத்துறை தகவல்

Update: 2021-12-05 15:21 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 9 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று - ராஜஸ்தான் சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 21 ஆக உயர்வு

ஜெய்பூர் - 9, மகாராஷ்டிரா - 8, கர்நாடகா - 2, டெல்லி - 1, குஜராத் - 1 என 21 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
Tags:    

மேலும் செய்திகள்