பஞ்சாபில் இரட்டை குதிரையில் நின்றவாறு சவாரி - மின்னல் வேகத்தில் பாய்ந்த, சிலிர்க்கும் காட்சி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இரட்டை குதிரையில் சவாரி செய்து அசத்தும் மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2021-11-06 02:53 GMT
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், இரட்டை குதிரையில் சவாரி செய்து அசத்தும் மெய்சிலிர்க்கும் காட்சி வெளியாகியுள்ளது. சீக்கிய குரு ஹர்கோபிந்த், சிறையில் இருந்தவர்களுக்கு சுதந்திரம் அளித்த நாளாக தீபாவளியை கொண்டாடும் அவர்கள், குதிரையில் சாகசம் செய்து அசத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்