"மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை" - தீர்ப்பு குறித்து உத்ராவின் தாய் வேதனை

மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என, உத்ராவின் தாய் மணிமேகலா தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-13 12:10 GMT
உத்ரா கொலை வழக்கில் கணவர் சூரஜ்க்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ள நிலையில், உத்ராவின் தாய் மணிமேகலா கருத்து தெரிவித்துள்ளார். அதில், சமூகத்தில் குற்றங்கள் மீண்டும் நடக்க சட்டத்தில் இதுபோன்ற பிழைகள் காரணமாக இருப்பதாக கூறியுள்ளார். குற்றவாளியான சூரஜுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக கூறியிருக்கும் அவர், இந்த வழக்கை முன்னெடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகுவதே முடிவு என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்