கொச்சி மீனவரின் வலையில் சிக்கிய கடல் வாத்து நீலமுகி பறவை

அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் கடல் வாத்து நீலமுகி என்ற பறவை கொச்சியில் லெனின் என்ற மீனவர் வலையில் சிக்கியுள்ளது.

Update: 2021-09-07 14:22 GMT
அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் கடல் வாத்து நீலமுகி என்ற பறவை கொச்சியில் லெனின் என்ற மீனவர் வலையில் சிக்கியுள்ளது. மல்யங்கரா பகுதியை சேர்ந்த மீனவர் லெனினின் வலையில் சிக்கிய கடல் வாத்து நீலமுகி பறவையை மீட்டு கடலில் விட்டுள்ளார். ஆனால் அந்த பறவை லெனினின் படகில் மீண்டும் ஏறியுள்ளது. இந்த பறவையால் பறக்க முடியாமல்  இருந்ததால் லெனின் பறவையை வீட்டிற்கு கொண்டு வந்து அதை பராமரித்து வருகிறார். இந்த பறவையை பலரும் வந்து பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்