நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு... 7 பேர் உயிரிழப்பு - ஏராளமானோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

Update: 2021-06-17 05:48 GMT
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு... 7 பேர் உயிரிழப்பு - ஏராளமானோர் மாயம் 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். நேபாளத்தில், சிந்துபால் சவுக் மாவட்டத்தில் ஒரே இரவில் பெய்த கனமழை பயங்கர வெள்ளப் பெருக்கு எற்பட்டது. இதில், பொதுமக்கள் பலரும் வீடுகள், உடைமைகளை இழந்து பெரும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், முதல்கட்ட தகவலின்படி, 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
Tags:    

மேலும் செய்திகள்