"கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் கொரோனா சிகிச்சைக்கு சிறந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-20 03:27 GMT
கேரளாவில் கொரோனா சிகிச்சைக்கு சிறந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தால், சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என பேஸ்புக் பதிவில் அவர் எச்சரித்துள்ளார். அத்தகைய நிலைமை உருவாகாமல் இருப்பதை உறுதி செய்யும் விதமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்