போராட்டத்தை தடுத்ததால் போலீசார் மீது கல்வீச்சு
உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை விரிவாக்கம் தொடர்பாக அங்குள்ள திவாளி கால் என்ற பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.