மத்திய அரசை கண்டித்து ஒடிசாவில் பேரணி - ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்பு

மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

Update: 2020-11-26 09:59 GMT
மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில், தொழிற் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் நடத்திய பேரணியில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்