"ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும்" - மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

நிலுவைத்தொகை மற்றும் போனஸ் வழங்கக்கோரி, டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-09 13:40 GMT
நிலுவைத்தொகை மற்றும் போனஸ் வழங்கக்கோரி, டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் பிரதான வாயிலில் அமர்ந்து அவர்கள் முழக்கமிட்டனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான ஊக்கத்தொகையையும், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்